பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 4

This entry is part 4 of 4 in the series பாசுரப்படி ராமாயணம்

விஸ்வாமித்ரர் தேவர்களுக்காக செய்த வேள்வியை, 6 நாட்கள், இரவும் பகலும், கண்ணை இமை காப்பது போல் இந்த மண்ணை ஆளும் தசரத சக்ரவர்த்தியின் புதல்வர்கள்,கற்பனைக்கு எட்டாத , நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு, நின்று காத்தார்கள்.

பாசுரப்படி ராமாயணம் – 3

This entry is part 2 of 4 in the series பாசுரப்படி ராமாயணம்

தயரதன் தன் மகனாய்த் தோன்றிக் குணம்திகழ் கொண்டலாய் மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்விகாக்க நடந்து, தசரத சக்ரவர்த்தியின் மகனாகப் பிறந்து, மழை தரும் மேகம் போன்று கருமையாகவும், இனிமையாகவும், எல்லோரும் விரும்பு குணத்தவனாகவும் திகழும் ஸ்ரீ “பாசுரப்படி ராமாயணம் – 3”

சுய கட்டுப்பாடு – நிச்சயம் தேவை!

This entry is part 8 of 10 in the series வாழ்வியல்

நாம் தெருவில்  தனியாக நடந்து போய் கொண்டிருக்கும் போது, தெருவில் மக்கள் நடமாட்டமே இல்லை என்றாலும் குப்பையை போடவோ, எச்சில் துப்பவோ கூடாது.  ஒரு கட்டு ரூபாய் நோட்டுக்கள் தெருவில் கிடந்தாலும், யாரும் பார்க்கவில்லையே என எடுத்துவிட முடியுமா?  பார்க்காத விஷயத்தை பார்த்தது போல  சொல்ல முடியுமா?

பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 2

பாலகாண்டத்தின் தொடர்ச்சி மண் உலகத்தோர் உய்ய, அயோத்தி எனும் அணி நகரத்து, வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய், கௌசலை தன் குல மதலையாய், தயரதன் தன் மகனாய்த் தோன்றி என்று மாந்தர் எல்லாம் உய்வு “பாசுரப்படி ராமாயணம் – 2”

பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 1

This entry is part 1 of 4 in the series பாசுரப்படி ராமாயணம்

ராமாயணத்தை வேதத்தின் சாரம் என்பார்கள். கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பாரோ என்ற நம்மாழவார் வாக்கு தொட்டு அனைத்து ஆழ்வார்களும் ராமனின் கல்யாண குணங்களில் ஈடுபட்டு பல பாசுரங்களை பாடியுள்ளனர். வால்மீகி ராமாயணமோ, “பாசுரப்படி ராமாயணம் – 1”

அடுத்த சவால் என்ன?

This entry is part 7 of 10 in the series வாழ்வியல்

வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலே நமக்கு என்ன கிடைக்கும் என்பதல்ல. இதன் மூலம் நாம் என்ன பெறப் போகிறோம் என்பதுதான். இதுல என்ன பெருசா வித்தியாசம் அப்படிங்கிற கேள்வி பலருடைய மனசுல தோணலாம். காலேஜுக்கு “அடுத்த சவால் என்ன?”

ரிஸ்க் எடுக்க தயங்காதீங்க!

This entry is part 6 of 10 in the series வாழ்வியல்

திருமதி மார்கரெட் தன் வாழ்கையையே செவிலியர் பணிக்கு அர்பணித்தவர். திருமணமே செய்து கொள்ளாமல், நடுகடலிலேயே பணியாற்றி ஒய்வு பெற்றவுடன் துறைமுக ஓரமாக ஓர் வீட்டை எடுத்துக்கொண்டு வசிக்க ஆரம்பித்தார். எப்பொழுதும் தனிமையையே விரும்பினார்.அவருக்கு துணையாக “ரிஸ்க் எடுக்க தயங்காதீங்க!”

மதுர பக்தி

மதுர பக்தி

மனித குலம் துவக்கம் கண்டது முதல் இன்று வரை மனிதன் ஒரு சமூகமாகவே வாழ்ந்து வருகிறான்.பல்லாயிரம் ஆண்டுகளாக தன்னைச் செம்மைப்படுத்திக்கொண்ட மனித சமுதாயம் கலை, கலாச்சாரம் வழியாக தனது மேன்மையான நாகரீகத்தை வெளிப்படுத்தி வந்தது.அந்தந்த “மதுர பக்தி”

உங்க அணுகுமுறை எப்படி?

This entry is part 5 of 10 in the series வாழ்வியல்

வாழ்க்கைய பத்தின உங்க  Attitude, Approach அணுகுமுறை இவை எல்லாம் எப்படி இருக்கு?  கடந்த காலத்தை எப்படி பார்க்கிறீர்கள்?   போன வருஷம் நான் ஒரு மிஸ்டேக் பண்ணிட்டேன், அதை பண்ணாம இருந்திருந்தா இன்னைக்கு நான் “உங்க அணுகுமுறை எப்படி?”

மும்பை நினைவுகள் – 9

This entry is part 9 of 9 in the series மும்பை நினைவுகள்

திருமண நிகழ்வுகள் முடிந்ததும் மிகவும் எளிமையான ஆனால் சுவையான உணவு பரிமாறப்படுகிறது மராட்டிய திருமணங்களில் நான் கண்டு வியந்த விஷயம் அவர்களது எளிமை ஆடம்பரம் அறவே அற்ற திருமணங்கள். உப்பும் மஞ்சளும் வாங்கி திருமணச் “மும்பை நினைவுகள் – 9”