உங்க சக்கரத்தில கம்பிகள் எல்லாம் வளையாமல் இருக்கா? “என்ன ? உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா அப்படீங்கறமாதிரி உப்புச்சப்பு இல்லாத கேள்வி?” அப்படீன்னு சிலர் கேட்கறது என் காதில விழுகிறது. “நாங்க என்ன ஜெர்மனியிலா “உறவுகள்… தொடர்கதை!”
Category: கட்டுரைகள்
காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 8
வந்த கார்யம் முடிந்து விட்டது. தீர்த்த ஸ்ராத்தம் செய்து, பிரயாகையில் கரைக்க வேணி மாதவரை பத்திரப்படுத்திக் கொண்டாகி விட்டது. ராமேஸ்வரத்துக்கு வெளியே, உள்ளே உள்ள இதிகாச, புராண, சரித்திர புகழ் பெற்ற கோவில்களில் உறையும் “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 8”
மனதிற்கு சொல்லி கொடுங்க!
சமீபத்திய எழுத்தாளர்களில் என்னை கவர்ந்தவர் திரு சோம வள்ளியப்பன். அவருடைய ‘மனதோடு ஒரு சிட்டிங்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். மனதை சரியாக வைத்துக்கொண்டால் வேறு எல்லாமே சரியாக இருக்கும் என்பதை அகத்திய மாமுனிகள் “மனதிற்கு சொல்லி கொடுங்க!”
காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 7!
அக்னி மற்றும் கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களில் ஸ்நானம் பண்ணி சிருங்கேரி மடம் அடைந்து உடை மாற்றி உடனே தீர்த்த ஸ்ராத்தத்தை ஹிரண்யமாக செய்தோம். அதற்குப்பின் ஸ்வாமி தரிசனம்… செக்யூரிட்டி (செல், கேமரா, வாலட் “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 7!”
காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 6 !
மறு நாள் காலை, அறையிலேயே குளித்து கோவிலுக்குச் சென்று ஸ்படிக லிங்க தரிசனம் (ஐந்து முதல் ஆறு மணி வரை). பின் மடம் திரும்பி ஸ்நான சங்கல்பம் செய்து அக்னி தீர்த்தத்தில் (இந்திய பெருங்கடல்) “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 6 !”
காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 5 !
காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் , இதில் எழுதும் ஒவ்வொரு விஷயமும் முதலில் நானே என் மனதில் ஆணித்தரமாக பதிய வைத்துக் கொள்வதற்காகவே, என் திருப்திக்காகவே. அடுத்தது, இது பலருக்கு பயன்படும் என்பதற்காக. “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 5 !”
காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 4
தில ஹோமம் செய்த அன்று மதியம் ராமேஸ்வர கோவில்களை சுற்றிப் பார்க்கலாம் என்று கிளம்பினோம். ரூபாய் இருநூறுக்கு கண்டக்டட் டூர். அந்த லிஸ்டில் சர்வரோகஹர தீர்த்தத்தக் கரையில் தென் திசை காவல் தெய்வமாக கோவில் “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 4”
காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 3
மறுநாள் காலை ஸ்நான சங்கல்பம், தில ஹோமம் (பித்ரு, அகால, துர் மரண, சர்ப்ப, இதர தோஷ நிவர்த்திக்கென செய்யப்படுவது) முடிந்தவுடன் ஜீப்பில் ஏறி தனுஷ்கோடி சென்றோம். செல்லும் பாதை பின் பார்க்கப்போவதை முன்னமே “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 3”
புனிறு தீர் பொழுது – 5
“என் குழந்தையை எனக்குப் பிடிக்கவில்லை. இப்படிச் சொல்வதற்காக என்னை ஒரு மோசமான அம்மா என்று எல்லோரும் நினைத்தால் என்ன செய்வது?” இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்மணி. அவர் பெயர் நவ்யா என்று வைத்துக் “புனிறு தீர் பொழுது – 5”