(முதலில் ஆசமனம்) ஓம் அச்யுதாய நமஹ; ஓம் அனந்தாய நமஹ; ஓம் கோவிந்தாய நமஹ. கேசவ – நாராயண (கட்டைவிரலால் இரு கன்னத்திலும் தொடவும்).மாதவ – கோவிந்த (மோதிர விரலால் இரு கண்களையும் தொடவும்)விஷ்ணு “மீன ரவி ஸங்க்ரமண தர்ப்பணம் ( பங்குனி மாத பிறப்பு )”
ப்லவ வருடம் பங்குனி மாத ராசி பலன்கள் (13.03.2022 முதல்13.04.2022 வரை)
வருகிற 13.03.2022 இரவு 08:49:01 மணிக்கு சூரியபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் மீன ராசியில் 13.04.2022 அதிகாலை 04:45:24 மணி வரை சஞ்சரிக்கிறார். பங்குனி மாத ராசி “ப்லவ வருடம் பங்குனி மாத ராசி பலன்கள் (13.03.2022 முதல்13.04.2022 வரை)”
Zoho mail- Alternative for Gmail
முன்பு எப்பொழுதையும் விட இப்பொழுது மேற்கத்திய நிறுவனங்களின் சேவையை தவிர்த்து நமக்கேயான சேவைகளை நாம் உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்பொழுது ரஷ்யாவில் நடப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து அமெரிக்க நிறுவனங்களும் அவர்கள் அரசின் “Zoho mail- Alternative for Gmail”
ஶ்ராத்தம் – 41
சிராத்தத்தை சுமந்து புகழ்கிறார். சிராத்தத்தை விட நன்மையை செய்யும் காரியம் வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் எந்தவித முயற்சி செய்தாவது சிராத்தத்தை செய்ய வேண்டும்.
Change in Gmail Desktop
உண்மையில் இப்பொழுது இருக்கும் ஜிமெயில் லே அவுட்டில் இனி பெரிதாக மாற்றம் செய்ய இடம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இப்பொழுது இருப்பது அனைவருக்கும் பழகிய அறிமுகமான ஒன்று. அதுவும் இல்லாமல் அதில் இனி மாற்றம் “Change in Gmail Desktop”
ஶ்ராத்தம் – 40
ஶ்ராத்தம் உண்டவன் பத்து காயத்ரியால் அபிமந்த்ரணம் செய்த நீரை குடிக்க வேண்டும். ஹோமம் செய்வது பிறர் மூலமாக. அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் தானே செய்யலாம். சந்தியா உபாசனை ஜெபங்கள் ஆகியவற்றை செய்ய தடையில்லை.
திருமண பொருத்தம் பார்க்கும்போது தோஷங்கள் பற்றி விளக்கம்
முந்தைய தொடரில் தோஷங்களை பற்றி சொல்லி இருந்தேன் ஒரு கிரஹம் 7 அல்லது 8ல் இருப்பதாலேயே தோஷத்தை செய்யாது என்று ஆனாலும் பலருக்கு புரிவதில்லை அதனால் தோஷங்கள்விரிவாக விளக்க முயற்சிக்கிறேன். கொஞ்சம் கவனமாக படிக்கவும் “திருமண பொருத்தம் பார்க்கும்போது தோஷங்கள் பற்றி விளக்கம்”
ஶ்ராத்தம் – 39
முடித்து வைப்பது இந்த ஸ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். பிறகு பூணூலை வலம் செய்து கொண்டு ஆசமனம் செய்து “ஶ்ராத்தம் – 39”
ஶ்ராத்தம் – 38
இந்த பிண்டங்களை வைத்திருந்த பாத்திரத்தில் சிறிது அன்னம் உதிரியாக இருக்கும். அவற்றை கர்த்தா ஒரு கவளத்துக்கு குறையாமல் சாப்பிடலாம். பொதுவாக முகர்ந்து பார்த்து விட்டு விடுங்கள் என்று வாத்தியார் சொல்கிறார். சாப்பிடுவதானால் பவித்ரத்தை கழட்டி “ஶ்ராத்தம் – 38”

