அடுத்ததாக பிண்ட பிரதானம். இதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு திரும்பி இடது கால் முட்டி விட்டு தெற்கு நுனியாக இரண்டு வரிசை கிழக்கு மேற்காக தர்ப்பங்களை பரப்ப வேண்டும். முன்னே ஹோமம் முடிந்து “ஶ்ராத்தம் – 37”
ஶ்ராத்தம் – 36
‘ஸ்வாதுஷகும் ஸதஹ’ என்ற மந்திரத்துக்கு பொருள் நீளமானது. ஆகவே இங்கே அத்தனையும் சொல்லவில்லை. பிறகு கிழக்கே பார்த்து உப வீதியாக நின்று கொண்டு ‘அஷ்டாவஷ்டா’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். இது கருட சயனம் “ஶ்ராத்தம் – 36”
மாசி அமாவாசை தர்ப்பணம் 02-Mar-22
மாசி அமாவாசை தர்ப்பணம் 02-மார்ச்-2022 . முதலில் தர்ப்பண சங்கல்பம் ஆடியோ ( நன்றி சுந்தர வாத்யார் , கோவை ) , அதன் பின் , முழு அமாவாசை தர்ப்பண மந்திரங்கள் (முதலில் “மாசி அமாவாசை தர்ப்பணம் 02-Mar-22”
முகூர்த்த நேரம் & பாணிக்ரஹணம்
திருமணத்திற்கு 10 பொருத்தங்கள், தோஷங்கள், ஜாதக பொருத்தங்கள் எல்லாம் பார்த்து பெண் பிள்ளை இருவருக்கும் பிடித்து இருவீட்டாரும் இயைந்து பின் நிச்சயம் செய்து ஆடம்பரமாக அல்லது ஓரளவு நன்றாக திருமணம் செய்கிறார்கள் முகூர்த்தம் குறிக்கிறார்கள். “முகூர்த்த நேரம் & பாணிக்ரஹணம்”
ஶ்ராத்தம் – 35
விஸ்வேதேவரிடம் கையில் சிறிது நீர் விட்டு ‘இயம் வஸ் த்ருப்திஹி’ என்று சொல்லி, ‘ரோசதே?’ என்று கேட்க வேண்டும். ‘ஸுத்ருʼப்தி꞉’ என்பார். ‘ப்ரீயந்தாம்’ என்று கேட்க ‘ப்ரீயந்தாம் விஶ்வே தே³வா꞉’ என்பார். அதே போல “ஶ்ராத்தம் – 35”
Google Play Pass rolling out in India this week
ஆண்டிராய்டு செயலிகள் பெரும்பாலானவை இலவசம் என்றாலும், பல செயலிகளில் அவர்கள் வருமானம் ஈட்டுவதற்காக விளம்பரங்கள் வரும். அதே போல், செயலிகளில் சில குறிப்பிட்ட சேவைகளை பெற நீங்கள் பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். செயலிகளில் “Google Play Pass rolling out in India this week”
ஶ்ராத்தம் – 34
கிழக்கு பார்த்து உண்ட விஸ்வேதேவர் எதிரில் மண்டியிட்டு தெற்கே ஆரம்பித்து வடக்கே முடியும்படி நீரால் ஒரு கோடு போல போட வேண்டும். இதற்கு கிண்டி இருந்தால் சௌகரியம். ‘அஸோமபா’ என்னும் மந்திரம் சொல்லி அன்னத்தை “ஶ்ராத்தம் – 34”
ஶ்ராத்தம் – 33
பின் போக்தாக்களுக்கு அவரவருக்கான பாணியில் பூணூலை மாற்றிக்கொண்டு ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று சொல்ல வேண்டும். பின் ப்ராசீனாவீதியாக சர்வத்ர அம்ருதம் பவது ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று சொல்ல வேண்டும். சாதாரணமாக நாம் பரிசேஷணம் செய்து பின் பஞ்ச “ஶ்ராத்தம் – 33”
யானை வாகனம்
பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் வருஷம் முழுவதும் உற்சவம் தான். சித்திரை தொடங்கி பங்குனி வரை விதவிதமாய் திருநாள் காண்பார் ரங்கநாதன். அவருக்கென்ன ரங்கராஜா! சித்திரை பிறந்தால் வித வித நறுமண மலர்களுடன் பூச்சார்த்தி விழா,கோடை “யானை வாகனம்”

