டிசம்பர் 20 மார்கழி 05 பஞ்சாங்கம் திருவெம்பாவை தொடரை படிக்க தமிழ் தேதி : மார்கழி 05ஆங்கில தேதி : டிசம்பர் 20கிழமை : திங்கட்கிழமை / இந்து வாஸரம் தின விசேஷம் – “டிசம்பர் 20 மார்கழி 05 பஞ்சாங்கம்”
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-5
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி முந்தைய பதிவுகளைப் படிக்க திருவெம்பாவை ஐந்தாம் நாள் மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்கோலமும் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-5”
தெரிந்து கொள்ளுங்கள் ராகு காலம் பற்றி
ராகுகாலம் என்றால் என்ன? நம் முன்னோர் ஜோதிட மேதைகள் நவக்கிரஹங்கள் ராகு கேது தவிர மற்ற கிரஹங்களுக்க் நாள் கிழமை, நேரம் ஒதுக்கினார்கள் அதே போல வானத்தில் கிரஹங்களின் வெளியேறும் துகள்களால் (தூசுகள்) உண்டான “தெரிந்து கொள்ளுங்கள் ராகு காலம் பற்றி”
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-4
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி – முந்தைய பதிவுகளை படிக்க ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோவண்ணக்கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோஎண்ணிக்கொ(டு) உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்றவமே காலத்தைப்போக்காதேவிண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளைக்கண்ணுக்கு இனியானைப் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-4”
ஶ்ராத்தம் – 7
ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை வாசிக்க காலம், நெற்றிக்கு இட்டுக்கொள்வது இப்போது சிராத்தத்தை ஆரம்பிக்கிறோம். இங்கே புத்தகத்தில் இருக்கும் விவரங்களை பார்க்கவில்லை. முக்கியமானதை பார்த்துக் கொண்டு போகிறோம். போன பதிவில் யார் யாரை எப்படி “ஶ்ராத்தம் – 7”
டிசம்பர் 18 மார்கழி 03 ராசி பலன்
டிசம்பர் 18 மார்கழி 03 ராசி பலன் 🗓️18-12-2021⏳🔵சனிக்கிழமை❄️ 🕉️மேஷம்டிசம்பர் 18, 2021 பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தம் “டிசம்பர் 18 மார்கழி 03 ராசி பலன்”
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! – 3
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி முந்தைய பதிவுகளை வாசிக்க முத்தன்ன வெண்ணகையாய் முன் வந்தெதிர் எழுந்தென்அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்புத்தடியோம் புன்மைதீர்த்து “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! – 3”
பழங்களை உண்ணும் முறை
முதலில் பழங்களை எதற்கு சாப்பிட வேண்டும் என்பதற்கு விடை தெரிந்தால், மேலே கேட்ட கேள்விக்கும் விடை தெரிந்து விடும். பழங்களை உண்ணும் முறை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பழங்களிலுள்ள விட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் “பழங்களை உண்ணும் முறை”
ஶ்ராத்தம் – 6
ஶ்ராத்தம் முந்தைய பதிவுகளைப் படிக்க காலை முன்னேற்பாடுகள், ஆரம்பம் வரிக்கப்படும் பிராமணர்கள் வந்து சேரும் போது இன் முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு (சரீர சுத்திக்கு) நல்லெண்ணெய் அரப்புப் பொடி குளிக்க வென்னீர் பல் “ஶ்ராத்தம் – 6”