ஶ்ராத்தம் – இதுவரை வஸ்திரம் முதலிய உபசாரங்கள் இப்படி பிராமணர்களுக்கு கையில் அளித்த தீர்த்தம் கீழே சிந்தும். அதற்கு புத்திரனை கொடுக்கும் என்ற ஒரு காம்யமும் இருக்கிறது. அதனால் இதை கீழே விடாமல் ஒரு “ஶ்ராத்தம் – 17”
Category: கட்டுரைகள்
ஶ்ராத்தம் – 16
பிறகு சந்தனம் முதலியவற்றால் பூஜை செய்து புஷ்பங்களை போட்டு அத்தி அல்லது பலாச இலையால் மூடி தர்பங்களை அதன்மேல் வைப்போம். இந்த புஷ்பங்களுக்கு பதிலாக துளசி உபயோகிக்கிறார்கள். அடுத்து பூணூலை இடம் செய்து கொண்டு இதே போல பித்ருக்களுக்கு மேற்கே இருக்கிற பாத்திரத்தில் எள்ளை இறைத்து நாம் நீரை சேர்க்கிறோம். அப்போது ‘திலோஸி’ என்ற மந்திரம் பிரயோகம் ஆகும்.
ஶ்ராத்தம் – 15
ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க வரணம் , அர்க்ய கிரஹணம் விஸ்வேதேவர் ஆனேன் என்று பிராமணர் பதில் சொல்லவேண்டும்.தற்சமயம் பொதுவாக அக்ஷதையை விஸ்வேதேவர் விஷ்ணு தலையிலும் எள்ளை பித்ருக்கள் தலையிலும் போடுகிறோம். இவர்களுக்கு “ஶ்ராத்தம் – 15”
ஶ்ராத்தம் – 14
ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க பாத ப்ரக்ஷாளனம் முடிந்து மீண்டும் வரணம் அடுத்து பவித்ரத்தை போட்டுக்கொண்டு, பூணூலை இடம் மாற்றிக்கொண்டு முன்போல நெய் சந்தனம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பித்ருவிடம் வருகிறோம். ஷன்னோதேவி என்ற “ஶ்ராத்தம் – 14”
ஶ்ராத்தம் – 13
ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க கால்களை அலம்பிவிடுதல் இப்போது இந்த பிராமணர்களை நாம் பூஜிக்கிறோம். வரணம் செய்தபின் பூஜிக்கிறோம். இங்கே சாதாரணமாக பூஜை என்பது நமக்கு தெரியும். உள்ள படிகள் – தூப “ஶ்ராத்தம் – 13”
சிவ தாண்டவம் – 2
சிவ தாண்டவம் – முந்தைய பகுதி “மஞ்செனத்திரண்ட செஞ்சடை முடியும் மதிநிகர் பேரொளி முகமும்கொஞ்சிடும் இதழில் குமிழ்விடும் சிரிப்பும் குளிருற நோக்கிடும் விழியும்அஞ்சலென்றருளும் அழகிய கரமும்ஆடிடும் அம்பலவாணன்குஞ்சிதபதமும் குளிருரச் செய்தென் நெஞ்சினைகொள்ளை கொண்டனவே”-சக்தி சரணன். “சிவ தாண்டவம் – 2”
ஶ்ராத்தம் – 12
ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளைப் படிக்க சங்கல்பம், உபசாரம் அடுத்து சிராத்த சங்கல்பம். நாள் கிழமை போன்றவற்றை சொல்லி செய்வது. சுத்தமாக இருக்கிறானோ அசுத்தமாக இருக்கிறானோ நாராயணனை நினைக்கும்போது அவன் அருளால் நாம் சுத்தமாக “ஶ்ராத்தம் – 12”
India Vs South Africa 1st test – Preview
நாளை India Vs South Africa 1st test முதல் டெஸ்ட் போட்டி தென்னாபிரிக்காவில் உள்ள செஞ்சுரியன் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதுவரை இந்தியா டெஸ்ட் தொடர் வெல்லாத ஒரு நாடு என்றால் அது “India Vs South Africa 1st test – Preview”
ஶ்ராத்தம் – 11
ஶ்ராத்தம் – இதுவரை எழுதியதை படிக்க இப்படி வேண்டிக் கொள்ளுவதற்காக கர்த்தா இரண்டு கைகளிலும் நுனியுள்ள தர்பங்களை பிடித்துக்கொண்டு போக்தாவின் வலது உள்ளங்கை, முழங்கைகளை தர்ப்பத்தின் நுனியால் தொடவேண்டும். சாதாரணமாக இவர்களுக்கு பழக்கப்பட்டு இருப்பது “ஶ்ராத்தம் – 11”
பெண் உரிமை
நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை நிலத்தில் யாருக்கும் அஞ்சத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதல் செம்மை மாதர் திறம்புவதில்லையாம் அமிழ்ந்து பேரிரு ளாமறியாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் “பெண் உரிமை”