டிசம்பர் 22 மார்கழி 07 ராசி பலன் 🗓️22-12-2021⏳🟢புதன்கிழமை🍀 🕉️மேஷம்டிசம்பர் 22, 2021 உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளால் லாபம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் “டிசம்பர் 22 மார்கழி 07 ராசி பலன்”
Category: கட்டுரைகள்
சிவ தாண்டவம்
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”-பாரதி.“தமிழுக்கும் அமுதென்று பேர்”பாரதிதாசன். இப்படி மகாகவியும்,புரட்சிக்கவியும் போட்டிபோட்டுக்கொண்டு கொண்டாடுகிறார்கள் தமிழை.அவ்வளவு இனிமையான,அமுதம் போன்ற மொழியாம் தமிழ். அந்த மதுரத்தமிழின் முக்கியமான மூன்று அங்கங்களாக விளங்குபவை “சிவ தாண்டவம்”
ஶ்ராத்தம் – 9
ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க விஷ்ணு இலை பஞ்சாயத்து நல்லது. இப்போது இடையே விஷ்ணுவைப் பற்றி ஒரு பஞ்சாயத்து வந்து விட்டது. ஆகவே மேலே போகும் முன் அதை பார்த்து விட்டு போகலாம். “ஶ்ராத்தம் – 9”
ஶ்ராத்தம் – 8
ஶ்ராத்தம் முந்தைய பகுதிகளை படிக்க சங்கல்பத்தில் இந்த காலத்தில் யோகம் கரணம் சொல்லும் வழக்கம் விட்டுப் போயிருக்கிறது அவை ஒன்றும் கடினமான விஷயம் இல்லை ஆகவே சிரத்தை உள்ளவர்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்து யோகம் கரணம் “ஶ்ராத்தம் – 8”
ஶ்ராத்தம் – 7
ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை வாசிக்க காலம், நெற்றிக்கு இட்டுக்கொள்வது இப்போது சிராத்தத்தை ஆரம்பிக்கிறோம். இங்கே புத்தகத்தில் இருக்கும் விவரங்களை பார்க்கவில்லை. முக்கியமானதை பார்த்துக் கொண்டு போகிறோம். போன பதிவில் யார் யாரை எப்படி “ஶ்ராத்தம் – 7”
பழங்களை உண்ணும் முறை
முதலில் பழங்களை எதற்கு சாப்பிட வேண்டும் என்பதற்கு விடை தெரிந்தால், மேலே கேட்ட கேள்விக்கும் விடை தெரிந்து விடும். பழங்களை உண்ணும் முறை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பழங்களிலுள்ள விட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் “பழங்களை உண்ணும் முறை”
ஶ்ராத்தம் – 6
ஶ்ராத்தம் முந்தைய பதிவுகளைப் படிக்க காலை முன்னேற்பாடுகள், ஆரம்பம் வரிக்கப்படும் பிராமணர்கள் வந்து சேரும் போது இன் முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு (சரீர சுத்திக்கு) நல்லெண்ணெய் அரப்புப் பொடி குளிக்க வென்னீர் பல் “ஶ்ராத்தம் – 6”
ஶ்ராத்தம் – 5
ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க விஶ்வேதேவர், ஶ்ராத்தத்துக்கு முன். வயதாகிவிட்டது. பலதும் மறந்து போகிறது. ஆகவே நோக்கம் வழக்கமான சிராத்தத்தை கொஞ்சம் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டு போவதுதான் என்றாலும் இந்த விஶ்வேதேவர் குறித்து இங்கே “ஶ்ராத்தம் – 5”
ஶ்ராத்தம் – 4
ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க (விஶ்வேதேவர் என்பதே சரியாக எழுதும் முறை.) நல்லது. வந்தவர்களில் வயதானவரை விஸ்வேதேவராக வரணம் செய்யவேண்டும். பித்ருக்களாக இரண்டாம் நபரை வரணம் செய்ய வேண்டும். அட்சதை இங்கே ஆரம்பத்தில் “ஶ்ராத்தம் – 4”
ஶ்ராத்தம் – 3
இதன் முந்தைய பதிவுகளை வாசிக்க ஶ்ராத்தம் என்ற சொல்லே ஶ்ரத்தை என்ற சொல்லில் இருந்து வருகிறது. அதாவது நாம் ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து, முழு விசுவாசத்துடன், சரியாக கர்மாவை நாம் செய்தால் முழு “ஶ்ராத்தம் – 3”