“சரி கந்தா, உடம்பை பார்த்துக்க. டாக்டர் கொடுத்த மருந்தை எல்லாம் சரியா போட்டுக்க. நீ ஒண்ணு செய். ஒரு பத்து நாள் வீட்டுக்குப்போய் ரெஸ்ட்டிலே இரு. உடம்பு முழுசா குணமாயிடட்டும். அப்புறமா கடையை பார்த்துக்க “மனிதம்”
மீன ரவி ஸங்க்ரமண தர்ப்பணம் ( மாசி மாத பிறப்பு )
கும்ப ரவி ஸங்க்ரமண தர்ப்பணம் (முதலில் ஆசமனம்) ஓம் அச்யுதாய நமஹ; ஓம் அனந்தாய நமஹ; ஓம் கோவிந்தாய நமஹ. கேசவ – நாராயண (கட்டைவிரலால் இரு கன்னத்திலும் தொடவும்).மாதவ – கோவிந்த (மோதிர “மீன ரவி ஸங்க்ரமண தர்ப்பணம் ( மாசி மாத பிறப்பு )”
ப்லவ வருடம் மாசி மாத ராசி பலன்கள்
வருகிற 12.02.2022 நள்ளிரவு 12:23:6 மணிக்கு சூரியபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் கும்ப ராசியில் 13.03.2022 இரவு 08:49:01 மணி வரை சஞ்சரிக்கிறார். கீழே ப்லவ வருடம் “ப்லவ வருடம் மாசி மாத ராசி பலன்கள்”
லைஃப் ஆஃப் பை (Life Of பை)
“கெட்டி மேளம்”… “கெட்டிமேளம்”… என்பதைத் தொடர்ந்து, திருமணம் முடிந்து, நாதஸ்வர வித்வான் “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே” வாசிக்கும் போதே, “பந்தி போட்டாச்சோ?” என்ற கேள்வி பிறந்தது. “மேடம் இலை போட்டாச்சு – சாப்பிட போங்கோ” “லைஃப் ஆஃப் பை (Life Of பை)”
Dark mode for Whatsapp UWP Version
சில மாதங்களுக்கு முன்னால் வாட்ஸ் அப் நிறுவனம் விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 11 இயங்குதளங்களில் மட்டுமே வேலை செய்யும் வாட்ஸ் அப் UWP செயலியை அறிமுகப்படுத்தியது அனைவருக்கும் தெரியும். அதில் ஒரு சில “Dark mode for Whatsapp UWP Version”
ஶ்ராத்தம் – 32
ஶ்ராத்தம் – உண்ணும் முன் – 2 பிறகு பித்ரு இலைக்கு சென்று பூணூலை இடம் மாற்றிக்கொண்டு இடது காலை மடித்து முட்டி போட்டு,அன்னத்துக்கு அபிகாரம் செய்து இலை நுனியில் ஆரம்பித்து அப்பிரதட்சணமாக பரிசேஷனம் “ஶ்ராத்தம் – 32”
கதவுகள்
வீடு என்றால் கதவு தான் முதலில் நினைவுக்கு வரும். வீடு கட்டுவதில் வாசக்கால் வைப்பது என்பது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. வீட்டின் லக்ஷ்மீகரம் என்பதே அதன் கதவு எத்தனை அழகாக இருக்கிறது என்பதைப் பொறுத்து “கதவுகள்”
ஶ்ராத்தம் – 31- உண்ணும் முன்.
ஶ்ராத்தம் – உண்ணும் முன் – 1 இவர்கள் மந்திரங்களை சொல்லி முடித்த பிறகு விஸ்வேதேவரிடம் சென்று பாத்திரத்தை தொட்டுக்கொண்டு வலது காலை மடக்கி இடது காலை செங்குத்தாக வைத்து முட்டியிட வேண்டும். விஸ்வேதேவரின் “ஶ்ராத்தம் – 31- உண்ணும் முன்.”
ஶ்ராத்தம் – 30
ஶ்ராத்தம் – மந்த்ர படனம் அடுத்ததாக ‘ரக்ஷாகும்ஸி’ என்று ஒரு மந்திரம் ஜெபிக்க வேண்டும். அதன் பொருள்: முன்னே ராக்ஷஸர்கள் உக்கிரமாக தவம் செய்தனர். அதனால் மகிழ்ந்த பிரஜாபதி உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள் “ஶ்ராத்தம் – 30”
ஶ்ராத்தம் – 29 – உணவிடும் முன்
ஶ்ராத்தம் – உணவிடும் முன் பிறகு மூவருக்கும் உட்கார தர்ப்பை ஆசனம் கொடுக்க வேண்டும். முன் போல ‘க்ஷணக்கர்தவ்யஹ’ என்று சொல்லி கொடுத்து, பாத்திரத்திற்கு அடியில் இரண்டிரண்டு தர்ப்பைகளை போட்டு பாத்திர ஆசனம் கொடுக்க “ஶ்ராத்தம் – 29 – உணவிடும் முன்”