ஆபத்பாண்டவன்

ரகுஎன்ன தம்பி கோபால்அப்பா காலையில் கீழ விழுந்துட்டார்மருத்துவ மனையில் சேர்த்துத்தேன்என் கொழுந்தியா கல்யாணம் போகணும் நீங்க வரமுடியுமா சான்ஸ் இல்ல கம்பணி க்கு பாரின் டெலீகட்ஸ் வரா நான் தான் அவர்களை புது பிராஜாக்ட் “ஆபத்பாண்டவன்”

தவறாக அனுப்பிய பணத்தை திரும்பப் பெற

இன்று நம்மில் பலரும் யூபிஐ உபயோகித்து பணம் அனுப்புகிறோம். சில சமயம் பணம் அனுப்பும் சமயத்தில் தவறாக மற்றொருவருக்கு அனுப்பி இருப்போம். அதே போல் , பண மோசடியில் ( Scams)  சிக்கி பணத்தை இழந்திருப்போம்.

பள்ளியறை

அப்பெண்மணியின் செய்கையும் பேச்சும் அப்பட்டமான அதிகார தோரணையை வெளியிட்டது. இறைவன் சன்னதி முன் எந்த தர்க்கமும் வேண்டாம் என அவள் அமைதியாக வெளியே சென்று ஒரு தூணில் சாய்ந்த வண்ணம் அமர்ந்தாள். அதற்கு நேரே தெரிந்த கருவறையிலுள்ள ஈசனை நோக்கி,

திருவோணம்

திருப்புமுனையான திருவோணம்

சீராட்டி வளர்த்த பெண்ணை,  ‘எங்கே அவளுடன் தன்  குடும்ப செழுமையே கிளம்பிவிடுமோ’ என்ற அச்சத்தில்; அந்த பிள்ளை தன்  பெண்ணை திருமணம் செய்துகொடுக்குமாறு கேட்கும்போது, தட்டிக் கழிப்பதற்காக “அவளுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது” என்று பேயாழ்வார் கொடாக்கண்டனாய் மறுத்துச் சொல்லப்போக அவரோ விடாக்கண்டனாய் “பரவாயில்லை, நான் உப்பில்லாமலேயே சாப்பிடப் பழகிக்கொள்கிறேன்” என்று சொல்லி அவருக்கு வாய்ப்பூட்டு போட்டு ‘திரு’வைத்தட்டிக்கொண்டு வந்துவிட்டாரே!

வைதேகி காத்திருக்கிறாள்

இவள் பேருந்தில் ஏறி  வழக்கமாக நிற்குமிடத்தில் நின்று கொண்டாள். டிக்கெட் வாங்கி பத்திரப்படுத்தி கொண்டாள்.அதுவரை ஓடிக் கொண்டிருந்த பாடலிலிருந்து “கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ”  பாடல் மாற்றப்பட்டது. பின் நடுவில் “சிங்கப் பெண்ணே” பாடல் என மாறி மாறி ஓடியது. அவளுக்கு தெரியும் இந்த பாடல் தன் கவனத்தை ஈர்க்க நடத்துனர் செய்த வேலை தான் என்று. தினமும் நடக்கும் கூத்து தான் இது. முகத்தில் எதையும் தெரிந்த மாதிரி காட்டி கொள்ளாவிட்டாலும் உள்ளக்குள்ளேயே அந்த நடத்துனரை கலாய்த்துக் கொள்வாள். கண்ணா நீ என்னோட  ஸ்கூல் டேஸ்ல என்ட்ட  சிக்காம போய்ட்ட. அப்ப தெரியும் நான் யார்னு. நானே பெரிய ரவுடி டா அப்புறம் தாண்டா இதெல்லாம் போங்கடா போய் புள்ள குட்டிகள படிக்க  வைங்க என்று சொல்லிக் கொள்வாள். ஆனால் இன்று எதையும் ரசிக்கும் நிலையில் வைதேகி இல்லை. மனம் முழுக்க கிருத்திக் தான் வியாபித்திருந்தான்.

Recent online Contact

Recent online Contact – Whatsapp

பொதுவாய் வாட்ஸ் அப் மட்டுமல்ல டெலிகிராம் போன்ற செயலிகளும் நாம் ஆன்லைனில் இருக்கிறோமா இல்லையா என்பதை மறைக்க வசதி செய்தி தந்துள்ளனர். அதில் பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. சிலருக்கு மட்டும் நாம் ஆன்லைனில் இருப்பதை மறைக்கலாம். நமது அட்ரஸ் புக்கில் இல்லாதோருக்கு மட்டும் மறைக்கலாம். இப்படி பல வசதிகள் உள்ளன.

வந்தார்கள், தோற்றார்கள் – 1

அலெக்சாண்டர் என்கிற புயல் கிரேக்கத்தை ஒருங்கிணைத்து, பாரசீகத்தையும் வென்று வெற்றிக் களிப்புடன் பாரதத்தை நோக்கி மய்யம் கொண்டிருந்த சமயம் மிகச் சிறந்த அறிவாளியும், திறமைசாலியும், தாய் நாட்டு பற்றுக்கொண்டவனும், அரசியல் ஞானியும், தைரியசாலியுமான சாணக்கியன், சந்திர குப்தனையும் வேறு சில இளவல்களையும் ராஜ்ஜிய பரிபாலன கலைகளில் பயிற்று வித்துக் கொண்டிருந்தான்.

Inspector Rishi

Inspector Rishi

அடுத்தடுத்து சில கொலைகள். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமில்லாத நபர்கள் அதே போல் கொல்லப்பட்டு தொங்கவிடப்படுகின்றனர். வழக்கை விசாரிக்க வந்த ரிஷி எந்தவித தடயமும் இன்றி வனத்தை சுற்றி வருகிறார். எந்த ஒரு கொலையிலும், யாரிடமும் முழுவதாக விசாரிப்பதாக காட்டவில்லை. கதையில் தனி டிராக்காக வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் ஒரு பக்கம். அவர்களை பிடிக்கத் துடிக்கும் வன சரகராக கிருஷ்ணா தயாள்.

Screenshot blocking – profile photo – Whatsapp

வாட்ஸ் அப் வந்த புதிதில் உங்கள் ப்ரொபைல் படத்தை உங்கள் நட்பில் இருப்பவர் யார் வேண்டுமானாலும் தங்கள் அலைபேசியில் சேமித்துக் கொள்ளும் வசதி இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு இந்த வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் நீக்கி விட்டது. ஆனாலும், பிறர் உங்கள் ப்ரொபைல் படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுப்பதில் இருந்து தடுக்க இயலாத ஒன்றாக இருந்தது

இடும்பவனம் & இடும்பி

அவனைப் பார்த்தவுடன் அவன் பால் ஈர்க்கப்பட்ட இடும்பி, அவர்களை உணவாக அவள் அண்ணனிடம் கொண்டு செல்லும் எண்ணத்தை மறந்தாள். பீமன் தன்னை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அழகிய பெண் வடிவத்தை எடுத்து அவன் அருகே சென்றாள் . பீமனும் அவளைப் பார்த்தவுடன் அவள் மேல் காதல் கொண்டான்.