அகலிகைக்கு சாப விமோச்சனம் வழங்கிய பின் முனிவனும் அரச குமாரர்களும் மிதிலை வந்தடைந்தனர். கல்லைப் பெண்ணாக்கிக்காரார் திண் சிலை இறுத்துஅங்கு ஜனக மஹாராஜா ஏற்பாடு செய்திருந்த வெளிவியில் சிவ தனுசு என்ற வில்லை நாண் “பாசுரப்படி ராமாயணம் – 6”
பாசுரப்படி ராமாயணம் – 5
தாடகை வதம் முடித்து விஸ்வாமித்ரர் வேள்வி காத்து முனிவரும் தசரத சக்ரவர்த்தியின் குமாரர்களும் அடர்ந்த காடு வழியே நடந்து சென்றனர். வழி முழுதும் மாமுனிவன் பாலகர்களுக்கு அந்த இடத்தின் சிறப்பு, வரலாறு என்று நடமாடும் “பாசுரப்படி ராமாயணம் – 5”
பாசுரப்படி ராமாயணம் – 4
விஸ்வாமித்ரர் தேவர்களுக்காக செய்த வேள்வியை, 6 நாட்கள், இரவும் பகலும், கண்ணை இமை காப்பது போல் இந்த மண்ணை ஆளும் தசரத சக்ரவர்த்தியின் புதல்வர்கள்,கற்பனைக்கு எட்டாத , நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு, நின்று காத்தார்கள்.
பாசுரப்படி ராமாயணம் – 3
தயரதன் தன் மகனாய்த் தோன்றிக் குணம்திகழ் கொண்டலாய் மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்விகாக்க நடந்து, தசரத சக்ரவர்த்தியின் மகனாகப் பிறந்து, மழை தரும் மேகம் போன்று கருமையாகவும், இனிமையாகவும், எல்லோரும் விரும்பு குணத்தவனாகவும் திகழும் ஸ்ரீ “பாசுரப்படி ராமாயணம் – 3”
சுய கட்டுப்பாடு – நிச்சயம் தேவை!
நாம் தெருவில் தனியாக நடந்து போய் கொண்டிருக்கும் போது, தெருவில் மக்கள் நடமாட்டமே இல்லை என்றாலும் குப்பையை போடவோ, எச்சில் துப்பவோ கூடாது. ஒரு கட்டு ரூபாய் நோட்டுக்கள் தெருவில் கிடந்தாலும், யாரும் பார்க்கவில்லையே என எடுத்துவிட முடியுமா? பார்க்காத விஷயத்தை பார்த்தது போல சொல்ல முடியுமா?
பாசுரப்படி ராமாயணம் – 2
பாலகாண்டத்தின் தொடர்ச்சி மண் உலகத்தோர் உய்ய, அயோத்தி எனும் அணி நகரத்து, வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய், கௌசலை தன் குல மதலையாய், தயரதன் தன் மகனாய்த் தோன்றி என்று மாந்தர் எல்லாம் உய்வு “பாசுரப்படி ராமாயணம் – 2”
பாசுரப்படி ராமாயணம் – 1
ராமாயணத்தை வேதத்தின் சாரம் என்பார்கள். கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பாரோ என்ற நம்மாழவார் வாக்கு தொட்டு அனைத்து ஆழ்வார்களும் ராமனின் கல்யாண குணங்களில் ஈடுபட்டு பல பாசுரங்களை பாடியுள்ளனர். வால்மீகி ராமாயணமோ, “பாசுரப்படி ராமாயணம் – 1”
Quick reactions for status update – Whatsapp
சமீபத்தில் வாட்ஸ் அப்பில் உங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து அதே போன்ற மற்றுமொரு வசதியை கொண்டு பரிசோதித்துக் கொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது
அடுத்த சவால் என்ன?
வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலே நமக்கு என்ன கிடைக்கும் என்பதல்ல. இதன் மூலம் நாம் என்ன பெறப் போகிறோம் என்பதுதான். இதுல என்ன பெருசா வித்தியாசம் அப்படிங்கிற கேள்வி பலருடைய மனசுல தோணலாம். காலேஜுக்கு “அடுத்த சவால் என்ன?”
Message reactions – more options – Whatsapp
இரு மாதங்களுக்கு முன்பு ” Message Reactions ” என்ற ஆப்ஷனை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். ஆனால் அறிமுகப்படுத்திய பொழுது ஒரு சில ரியாக்ஷன் எமோஜி மட்டுமே இருந்தது. அதைப் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறோம். இதன் பின் பீட்டா உபயோகிப்பாளர்களுக்கு மட்டும் அனைத்து வகையான எமோஜி உபயோகப்படுத்தும் ஆப்ஷன் வந்தது. இந்நிலையில் இந்த ஆப்ஷன் அனைத்து வாட்ஸ் அப் உபயோகிப்பாளர்களுக்கும் இன்று முதல் கிடைக்கும் என அறிவிப்பு வந்துள்ளது. இதை எப்படி உபயோகப்படுத்துவது என பார்ப்போம்.

