சோளிங்கர் நரசிம்மர் கோவில்

அந்த அமிர்தவள்ளித் தாயார் முன் நின்று மனம் உருக முழு நம்பிக்கையோடு அம்மா உன் குழந்தை நான் வந்திருக்கிறேன். எனக்கு உன்னை விட்டால் யார் இருக்கா? என்னுடைய குறையை யாரிடம் போய் நான் சொல்ல முடியும்? நீ தான் என்னோட குறையை தீர்த்து வைக்கணும்னு சொல்லி உங்க பிரச்சினையை சொல்லுங்க. அவ கண்டிப்பா தீர்த்து வைப்பான்னு நம்பிக்கையோட அவ கிட்டே சொல்லுங்க. உங்க அம்மா கிட்டே நீங்க எப்படி பேசுவீங்களோ அந்த உரிமையில் பேசுங்க. அவ கண்டிப்பா பண்ணுவா. எந்த அம்மாவும் தன்னோட குழந்தை கஷ்டப்படறதை பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டா. லோகத்தில் எந்த அம்மாவும் கெட்ட அம்மா கிடையாதுன்னு பெரியவா சொல்லியிருக்கார்.

Create Avatar in Whatsapp

Create Avatar in Whatsapp

Meta நிறுவனத்தின் பேஸ்புக் செயலியில் உபயோகிப்பாளர்கள் அவர்களுக்கேற்ற ” Avatar ” உருவாக்கிக் கொள்ளலாம். அதை பல்வேறு பதிவுகளில் பின்னூட்டம் அளிக்கும் பொழுதோ அல்லது நமது பதிவிலோ உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதை போன்றே இப்பொழுது “Create Avatar in Whatsapp”

Caption bar Documents sharing

Caption bar Documents sharing – Whatsapp

வாட்ஸ் அப் செயலியில் நாம் படங்கள் அல்லது வீடியோ பகிரும் பொழுது அந்த படத்தின் கீழே நாம் “caption ” இணைத்து பகிரலாம். யாருக்கு பகிர்கிறோமோ அவர்கள் வீடியோ எதை பற்றியது என புரிந்து கொள்ள உதவும். ஆனால் இந்த வசதி மீடியா கோப்புகளை பகிரும் பொழுது மட்டும் உபயோகப்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. இப்பொ

Call Links for Whatsapp calls

Create Call links for Whatsapp Calls

வாட்ஸ் அப் செயலியில் நாம் பலரும் வீடியோ அழைப்புகள் அல்லது குரல் அழைப்புகளை செய்துகொண்டு வருகிறோம். அதற்கு நாம் செயலியை திறந்து அதன் பிறகு அழைக்கவேண்டிய நபரை தேடி அழைப்பை மேற்கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக புதியதாய் ஒரு வசதியை கொண்டு வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். ” Call links for Whatsapp Calls ” என்ற இந்த வசதியின் மூலம், நமக்கு அழைப்புகளை மேற்கொள்ள லிங்க் உருவாக்கிக் கொள்ளலாம்.

Edit the tweets

Edit the tweets – Edit option on testing by Twitter

ட்விட்டர் உருவாகிய நாளில் இருந்து பெரும்பாலோனோர் கேட்டுக்கொண்டிருந்த ஒரு விஷயம் நாம் ட்வீட் செய்த டீவீட்டை எடிட் செய்யும் வசதி. ஏதாவது எழுத்துப் பிழையோ வேறு தவறுகளோ இருந்தால் மீண்டும் தனியாக ஒரு ட்வீட் “Edit the tweets – Edit option on testing by Twitter”

அடுத்தவங்க என்ன நினைப்பாங்க

அடுத்தவங்க என்ன நினைப்பாங்க?

This entry is part 10 of 10 in the series வாழ்வியல்

வெற்றியாளர்கள் பலர் அவங்க வெற்றிக்கு முக்கிய காரணமாக சொல்ற விஷயமே ” அடுத்தவங்க என்ன நினைப்பாங்க அப்படீங்கற நினைப்பு  எங்க  மனசுல எப்பவுமே  வராது” அப்படீன்னு தான். இன்னிக்கு வெளியில் கிளம்பும்போது கருப்பு கலர் “அடுத்தவங்க என்ன நினைப்பாங்க?”

அடுத்தவங்களை விமர்சிக்காதீங்க

அடுத்தவங்களை விமர்சிக்காதீங்க!

This entry is part 9 of 10 in the series வாழ்வியல்

வாழ்க்கையிலே ஒரு நிலையிலே வெற்றியடைஞ்சவங்க நிறைய பேர் நினைப்பாங்க”நாம் இப்படியே இருந்தா வெற்றி எப்பவும் நம்ப பக்கம்தான்” அப்படீன்னு.அந்த வெற்றி கொடுக்கற  வேகத்தில சில வேலைகளை செய்வாங்க.  அது அவங்க அறியாமலேயே அவங்களை கிழே “அடுத்தவங்களை விமர்சிக்காதீங்க!”

Add reactions to Whatsapp Status

Add reactions to Whatsapp Status now

ஜுலை மாதம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மெசேஜ்களுக்கு எமோஜி ரியாக்ஷன் சேர்ப்பது பற்றி பரிசோதித்துக் கொண்டிருப்பதாக செய்தி வெளியாகியது. அதை பற்றி ஏற்கனவே எழுதி இருந்தோம். இப்பொழுது இந்த ” Add reactions to Whatsapp Status” வசதி வாட்ஸ் அப் பீட்டா செயலி உபயோகிப்பாளர்களில் சிலருக்கு வந்துள்ளது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

virutal private network

VPN – Virtual Private Network – மெய்நிகர் தனிப் பிணையம்

VPN நமக்கு எந்த அளவிற்குப் பயன்படும் என்கிற கேள்வியும் இங்கே முக்கியமாக ஆராயப்பட வேண்டும், நம் அனைவருக்கும் VPN அவசியப்படாது. காரணம், தற்போது பெரும்பாலான இணையச் சேவைகள் குறிமுறையாக்கத்தில் தான் இயங்குகின்றன. வலைத்தள முகவரியில் https என்ற பதத்தை பலர் கவனித்து இருக்கலாம், இதில் இருக்கும் ‘s’, secure என்பதைக் குறிக்கும். இவ்வகை வலைத்தளங்கள் செய்யும் தகவல் பரிமாற்றம் குறிமுறையாக்கம் செய்யப்பட்டே நடக்கும் – உதாரணமாக உங்கள் வங்கிக் கணக்கை online மூலம் பார்ப்பது முதல், உங்கள் சமூக வலைத்தளப் பக்கம் வரை தற்போது அனைத்தும் குறிமுறையாக்கப் பரிமாற்றம் தான்.

தஞ்சாவூரும் பாதாம் கீரும்

இப்போதெல்லாம் டாக்டர் நரசிம்மன் உபயத்தில் பையன்கள் ஊருக்கு வந்தால்தான் அதை வாங்குகிறேன்! என் லிபிட் புரொஃபைலைப் பார்த்தவுடனேயே நரசிம்மன் கேட்டுவிடுவார், “என்ன ஜப்பானீஸ் கேக்கா?”
அய்யயோ! என்னது பாதாம் கீரா? ”ரெண்டாயிரத்துப்பதினஞ்சு ஃபிப்ரவரி 25ஆம் தேதிலேர்ந்து பாதாம் கீரே தொடறதில்லை நானு!”