பிறப்புக்கு முந்தைய கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய காலங்களில் மிகவும் பொதுவான ரீதியில் உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவ்வுளவியல் சிக்கல்கள் பல்வேறு தீவிரத்தன்மை மற்றும் பலவகையான அறிகுறிகளுடன் இருக்கின்றன. மனநல கோளாறுகளின் அறிகுறிகளுக்கு தெளிவான காரணங்கள் எதுவும் “புனிறு தீர் பொழுது – 2”
Filter Chats in Whatsapp
சமீபகாலமாய் பல புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். அதில் சில மற்ற மெசேஞ்சர் சர்வீஸ்களில் இருந்தாலும் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இவை புதியதுதான். அந்த வரிசையில் இப்பொழுது புதியதாக “Filter Chats in Whatsapp”
புனிறு தீர் பொழுது -1
எங்கள் அபார்ட்மென்ட்டில் புதியதாக தாயான ஒருவரைச் சமீபத்தில் சந்தித்த போது அவர் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார். ஏற்கனவே மூன்று வயதில் ஒரு குழந்தை வேறு இருக்கிறான். தன்னை PPD காரணமாக விவாகரத்து “புனிறு தீர் பொழுது -1”
Whatsapp Reactions available for all
பேஸ்புக்கில் வரும் பதிவுகளுக்கும் கமெண்ட்களுக்கும் எப்படி பல ரியாக்ஷன் தர இயலுமோ அப்படி வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்களுக்கும் இனி நீங்கள் ரியாக்ஷன் தர இயலும். இது வெகு நாளாய் சோதனையில் இருந்தது. நேற்று “Whatsapp Reactions available for all”
Use whatsapp on Secondary mobile device
வாட்ஸ் அப் உபயோகிப்பாளர்கள் அனைவருக்குமே எப்படி வாட்ஸ் அப்பை ஒரே சமயத்தில் மொபைல் மற்றும் கணிணியில் ( ஒன்றுக்கும் மேற்பட்ட கருவிகளில் ) உபயோகிப்பது என்று தெரியும். இது குறித்து ஏற்கனவே இந்த இதழில் “Use whatsapp on Secondary mobile device”
LIC IPO வாங்கலாமா வேண்டாம் ?
LIC IPO வாங்கலாமா இல்லையா என்று பார்ப்பதற்கு முன், ஐபிஓ சரியா தவறா என்று ஒரு பார்வை பார்த்து விடலாம். உங்கள் தாத்தா 10 ஏக்கர் நிலம் வைத்திருந்தார். அந்த நிலம் இப்பொழுது உங்களுடையதாக “LIC IPO வாங்கலாமா வேண்டாம் ?”
தாமிரபரணிக்கரையிலே சில நாட்கள் – நூல் அறிமுகம்
நூலின் பெயர் : தாமிரபரணிக்கரையிலே சில நாட்கள் ஆசிரியர் : திருமதி. கீதா சாம்பசிவம் தாமிரபரணியின் பெருமை தமிழகத்தில் ஓடும் வற்றாத ஜீவ நதி ஒன்று உள்ளது என்றால் அது தாமிரபரணி மட்டுமே. அத்தகைய “தாமிரபரணிக்கரையிலே சில நாட்கள் – நூல் அறிமுகம்”
மேஷ ரவி ஸங்க்ரமண தர்ப்பணம் ( சித்திரை மாத பிறப்பு )
(முதலில் ஆசமனம்) ஓம் அச்யுதாய நமஹ; ஓம் அனந்தாய நமஹ; ஓம் கோவிந்தாய நமஹ. கேசவ – நாராயண (கட்டைவிரலால் இரு கன்னத்திலும் தொடவும்).மாதவ – கோவிந்த (மோதிர விரலால் இரு கண்களையும் தொடவும்)விஷ்ணு “மேஷ ரவி ஸங்க்ரமண தர்ப்பணம் ( சித்திரை மாத பிறப்பு )”
ஶ்ராத்தம் – 45 – ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்
வியாஸரின் வசனப்படி அக்னியை விட்டுவிட்டவர்களுக்கு பார்வணம் என்பது இல்லை. இவர்களுக்கு சங்கல்ப ஶ்ராத்தம் செய்யச்சொல்லுகிறார். அக்னியை விடாதவன் விஷயத்திலேயே அசக்தி என்றால் சங்கல்ப ஶ்ராத்தம். அதில் 1. ஆம ஶ்ராத்தம். பக்வமான வஸ்துக்களை சம்பாதிக்க “ஶ்ராத்தம் – 45 – ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்”